பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளதாக அரச தரவுகளை மேற்கோள் காட்டி அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5,022,893 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் மேலும் 32,551 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 35 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரித்தானியாவில் கோவிட் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 336 ஆக உயர்ந்துள்ளது. … Continue reading பிரித்தானியாவின் கோவிட் நிலவரம்! அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed